Enrum Anbulla Nanban Dilip

ஐயோ பேய்

Posted in funny by Dilip Prakash on பெப்ரவரி 2, 2009

முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் பயந்தேனே
பேயைக் கண்டது போல் நெஞ்சமும் திகிலானதே…

இத்தனை நாளாக நிம்மதியாக இருந்தேனே
பார்ப்பதற்கு நீ பிசாசு
பயத்தில் நான் நடுங்குவதா ?

இப்போதே என்னை விட்டு போனால் என்ன ?
வேறொருவரைப் பிடித்தால் என்ன ?

Tagged with: ,

மறுமொழி இடுக